இந்திய குடிமைப் பணிகள் TNPSC
இந்திய குடிமைப்பணிகள் இந்திய குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் காரன்வாலிஸ் பிரபு இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகளின் ஆரம்பகட்ட வேலைகள் 1. வரிவசூல் செய்வது 2. சட்டங்களை முறையாக செயல் படுத்துதல் 1786 ஆம் ஆண்டு காரன்வாலிஸ் பிரபு இந்திய குடிமைப்பணிகள் அதிகாரிகளின் ஊதியத்தை அதிகப்படுத்தினார் உலகிலேயே அதிக ஊதியம் பெறுபவர் இவர்களாக இருந்தார்கள் 1798 வெல்லெஸ்லி பிரபு குடிமைப்பணிகள் பயிற்சி நிறுவனம் உருவாக்கினார் 1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் மொழி இலக்கியம் அறிவியல் கல்லூரி அமைத்தார் 1806 இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனி இங்கிலாந்தின் ஹெலிபரி என்னுமிடத்தில் கல்லூரி அமைத்து பயிற்சி கொடுத்தது 1833 பட்டயச் சட்டத்தின் மூலம் வில்லியம் பெண்டிங் பிரபு இந்திய குடிமைப் பணிகள் தேர்வை அறிமுகம் செய்தார். எனினும் கிழக்கிந்திய கம்பெனி தேர்வு செய்தவர்கள் மட்டுமே தேர்வை எழுதலாம் 1853 பட்டய சட்டத்தின் கீழ் திறந்த முறை தேர்வு முறையை மெக்காலே குழு கொண்டு வந்தது 1793 முதல் பட்டய சட்டம் 1853 கடைசி பட்டய சட்டம் 1858 குடிமை பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது 1860 அதிகபட்ச வ...